இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
கணுக்களெலாம் காதல்ஏ ற்றுங்
கருவிழியில் என்றன் மேனி
காட்சிதரல் உன்னுளத்தின்
படப்பிடிப்போ என்று கேட்டேன்;
"நுணுக்கமறி யானைக்கண்
நுமக்குளதோ எனப்பு கன்றாள்; நின்கரும்புச் சொற்களுக்கு நான்யானை' என ந வின்றேன்;
துணுக்கென்றே பெயரெனக்கு
வேம்பன்றோ என்று ரைத்தாள்; ‘துவைத்துண்ண ஒட்டகமாய்த் -
தோன்றுவனென் றெடுத்து ரைத்தேன்;
அணுக்களையு ந் தூளாக்கும் х
அம்பொன்றை அனுப்பி விட்டாள். அவ்வம்புங் கண்அன்று - காதலுக்கோர் காந்தக் கல்லாம்!
18
13.