பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

மகள்: -

ஆம்,ஆம்,ஆம். அன்னைசொன்ன தொக்கும்:

அவள்பட்ட பட்டறிவே சொன்னாள். தாமாற்றும் கடமையதால் தளர்ந்து

தவிப்போடு தழுவுதற்கே மீளும் கோமானைக் குளிர்நில்வாய்த் தழுவக்

கோலவுடல் எழில்வழங்க வேண்டும்; நீமாற்றம் போயுரைப்பாய் போடீ,

நெய்யுணவை நானுண்பேன்’ என்றே.

38

அன்னை:

ULLrಹಿತಿ ೧,ಸುಖಗಿಗೆ urಿಸಿ

பதமாக்கிப் பாகிவிட்டு நெய்யை விட்டாட்டி மூழ்கடித்துப் படைத்து

விற்றிருந்தே உண்ணடிஉண் என்றேன்: விட்டால்தான் உண்ணுவனே என்றாள்;

சூட்டிற்கோர் #najರ್ಣ:೬ என்றேன்; ட்டாமல் முனகுகின்றாள் ஏதோ:

முனகலுக்குப் பொருள்கேட்டு ಎrg! 39

26.