இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
மகள்: -
ஆம்,ஆம்,ஆம். அன்னைசொன்ன தொக்கும்:
அவள்பட்ட பட்டறிவே சொன்னாள். தாமாற்றும் கடமையதால் தளர்ந்து
தவிப்போடு தழுவுதற்கே மீளும் கோமானைக் குளிர்நில்வாய்த் தழுவக்
கோலவுடல் எழில்வழங்க வேண்டும்; நீமாற்றம் போயுரைப்பாய் போடீ,
நெய்யுணவை நானுண்பேன்’ என்றே.
38
அன்னை:
ULLrಹಿತಿ ೧,ಸುಖಗಿಗೆ urಿಸಿ
பதமாக்கிப் பாகிவிட்டு நெய்யை விட்டாட்டி மூழ்கடித்துப் படைத்து
விற்றிருந்தே உண்ணடிஉண் என்றேன்: விட்டால்தான் உண்ணுவனே என்றாள்;
சூட்டிற்கோர் #najರ್ಣ:೬ என்றேன்; ட்டாமல் முனகுகின்றாள் ஏதோ:
முனகலுக்குப் பொருள்கேட்டு ಎrg! 39
26.