இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
தன்னை மணந்தவனே - வேறு
தையலைக் கூடுகின்ற சின்ன அறிவினையே - எண்ணிச்
சிந்தை உடைந்தவளைத் தின்னாச் சுவைமுடித்தே - அங்கு
திரும்புங் குப்iன்கண்டே
'என்னேடி விம்முகின்றாய்? - இங்கே
ஏனடி வந்ததென்றான். 69
'பொன்னுடல் கூடுதற்கே - என்னைப்
'பொன்னி,நீ வாடி'யென்றே
சொன்னவர் வந்தாரிலை; . அத்தான்,
சென்றிதோ மீளுகின்றேன்; புன்னை நிழல்அமர்வீர் - என்றே புரட்சி தூவி(ச்)சென்றாள்; கண்ணினை வேல்குடைய - குப்பன்
கலங்கிச் சாம்பிவிட்டான். 70
இடை மாச்சீர் விட்டிசைக்கும்
நெடிலடி ஆசிரிய விருத்தங்கள்.)
47