இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
புரிந்தும் அதற்குப் பூரிப்பெனில்-அந்தப் பூரிப்புச் சொற்கிவள் * լյրifiւն լյ(36irIr ? விரிந்த முல்லையாம் பல்அழகோ ?-தட்டி
விலக்கும் பொக்கைவாய் நல்லழகே!
76
கிழவன்:
புருவத் தமைந்த கருமையதே-பொங்கு
புதுமை அழகின் அருமையதாம்; உருவத் தளர்ந்தேன் உடல்'என்றே-செல்லி
ஒப்பித்தாள் விடுத்த மடலொன்றால்.
தோழி:
பருவக் குமரியாள் பார்த்திடவும்-கண்கள்
பார்த்ததும் காதலால் வேர்த்திடவும் தரும்.அக் கருமைப் புருவமெனில்-அஃதே
தளர்வ திவட்குத் திருவாகும்.
77
கிழவன்:
மூக்கதோ எள்மலர் தான்'எனவே-செல்லி
முடிவாய்க் கூறினள், தேனெனவே.
- பாரிப்பளோ - Lಠ,556ಠಿGa73677
52