பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 38 39 36 இயற்கையின் திருவிளை பாடலாம் இதற்குச் செயற்கையாய் மாற்றம் செயவொண் ளுதோ ! என்றெலாம் பலப்பல இளைஞன் எண்ணி ஒன்றி அவற்ருெடு உழல லாஞன். இந்த இளைய அகவை யிலேயே வந்தது அவற்கு வளமெய் யறிவே. ஏர்பிடி விழாவை இனிது முடித்தபின் சீர் பெறு மன்னன் - செல்வனைக் காண நாவல் மரத்தடி நண்ணிஞன்; அங்கே, ஒவமாய் அசையாது எண்ணுதல் உற்றும் தலைமேல் ஒரு கை தாங்க வைத்தும் மாற்றம் - மாற்று ஏற்பா முடியாதோ._35 ஒன்றி அவற்ருெடு - அவ அந்தக் காட்சிகளோடு உள்ளம் ஈடுபட்டு; துதல். 36 அகவை - வயது; . Այ 40 4.i 42 43 37 உஆலபோல் மிகவும் _உள்ளம் கொதித்தும் . இருந்த மகனே ஏறிட்டு நோக்கித் தெரிந்திலன் செய்வது, திகைத்தனன் பெரிதும்; முதுக்குறைவு உற்ற முதன்மை மைந்தனின் புதுக்குறு நிலையைப் புரிந்து கொண்டான்; பின்னரண் மனைக்குப் பெயர்ந்தனன் மகைெடு. பன்னரு வகையில் பல்வகைப் படிப்பிலே துன்னிய வகைத் தோன்றின்ை. சித்தன். என்னமேல் படிப்பினே இனிவேண் டுவதே! ং*

டு; செய ஒண்ணுதோ - செய்ய ற்ருெடு ஒன்றி - உழலல் - வருந் நி பேரறி Q ஞ் வளம் - வளமான ; மெய் வுே-பேரறிவு, மய்ஞ்ஞானம். 37 డి. }. ; - . 姆 哆.31 بيا پينيات . Ž. *உழுகின்றி; சீர் பெற். - சிறப்பு பெற்ற; செல்வன் :செல்வு மகன் 38 நண்ணின்ை -அடைந்தான்; ஒவம் *gooth. சீயர்துஒேவிiம். ப்ோல் அசையாமல்; உலை - கொல்லனது நெருப்பு உலை, - ஏறிட்டு நோக்கல் - தலை நிமிர்த்திப் பார்த்தல்; செ ய் வது தெரிந்திலன் - என்ன செய்வது (தெரிந்திலன் - முற்றெச்சம்). றைவு - இளம் பருவத் _ _ - 鷺 ஞானம்-பெற்றிருப்பது; புதுக்கு எவர்க்கும் இல்லாத - புதுமை பொருந்திய g - பின் அரண்மனைக்கு; பெயர்ந்தனன் - மீண்டு சென்றான். ஆ ... - . 2 ν - * 40 என்று அறி 41 முதுக் திலேயே முதியோர்க்கு உரிய று நிலைநிலை. 42