பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இலக்கியப் பயிற்சி இல்லாதோர்க்கு உறுதுணையாக, அ z= *:::: - -> g ருஞ் சொற் பொருளும் யானே எழுதி :$16:: பன்னூல் படிப்பு: தவு ஆப் புத்தரைப் பற்றிய நால்கள். தமிழில் சிலவும் ஆங்கிலத்தில் புலவுமாக உள்ளன. அவற்றுள் சிலவ ே புடித்தப் பார்த்தேன். சர் எட்வின் ஆர்னால்டு (Sir Edwin Arnold) என்பவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள The Light of Asia என்னும் நூலின் மொழிப்ெயர்ப்பாக, கவிமணி தேசிக் விநாயகம் பிள்ளை இயற்றியுள்ள :ஆசிய ஜோதி" எனனும் இசய்யுள் நூலைப் பல ஆண்டுகட்கு முன்பே படித்துள்ளேன். இந்நூல் புத்தரைப் பற்றிய சில செய்தி களே டிட்டும் கூறும் மிகச் சிறிய நூலாகும். ஆதலின், புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள செய்திகளை மிகவும் நிரம்பத் தரும் செய்யுள் நூலொன்று தமி ழில் வரவேண்டும் என எண்ணி இந்தக் காப்பியத்தை யாத்துள்ளேன். - ப்ொய் புரட்டுச் செய்திகள்: இம் முன்னுரையின் தொடக்கத்தில் உள்ள பாயிரப் #g్వ, புதுமுறையில்' என்றும், பகுத்தறிவு ஏய்ந்திட' §ಘಿ - பொருந்திட) என்றும் குறிப்பிட்டுள்ளேன். ஏ னனில், நான படித்துப் பார்த்த சில நூல்களில், பழங் காலப் புராணக் கதைகள் போன்ற - மூடப் பழக்க வழக் கங்களை அடிப்படையாகக் கொண்ட - நம்ப்த்தகாத் - பகுத்தறிவுக்கு ஒவ்வாத - அறிவியல் ஆய்வுக்கு ஏலாத ಳ್ದಣ್ಣಣ್ಣ ஒதுக்கித் தள்ளவேண்டிய செய் கள் நிரம்ப உள்ளன. எடுத்துக் காட்டாக "மூன் 缸》 டும் தருகிறேன்: து மூனறு மட் 1. புத்தர் தாயின் விலாவிலிருந்து பிறந்தார். Q 2. புத்தர் மண்ணுலகத்திலிருந்து துறக்கம் (சுவர்க்கம்) சனறு. இறந்து போய் அங்கிருக்கும் தம் தாய்க்கு அறி வுரை பகர்ந்து மீண்டும் மண்ணுலகுக்கு வந்தார். --3_மாற்றுருவும் ஏடுத்தல், விண்வழியே செல்லுதல் முதலிய அருஞ் செயல்கள் (சித்துகிள்) புரிந்தார். புத்த 5 ருடைய முதன்மையான மாணாக்கத் துறவியரும் இவ்' ல்ாறு செய்தனர். இன்ன பிற பொய்யுரைகளே இக்கால அறிவியல் உல கம் ஏலர் தாதலின், இன்னவற்றை என் நூலிலிருந்து விலக்கிவிட்டேன். முதல் புரட்சியாளர் : ぶ* (ip قامه மதில் முதலாக, மூடப் பழக்க வழக்கக் கொடுமை களைச் சாடித் தகர்த்து மறு மலர்ச்சி உண்டாக்கியவரும், குலவேறுபாடு இன்றியும் - ஆண் பெண் என்ற.பால், வேறு. ப்ாடு இன்றியும் யாரும் துறவு கொள்ள வழிவகுத்தவரும் புத்தரே. ' - . இப்போது உள்ள் கிறித்தவம் முதலிய சமயம் பும் அமைப்புகளைப் (Mission) போல, ஏறக்குறைய றைக்கு (1986) - 2500 ஆண்டுகட்கு முன்பே, இற் &P soft & Lso அமைத்து, அதன் வாயிலாக, உள்நாட்டி லும் வெளி நாடு களிலும், அறநெறி பரப்ப வழிவகுத்த முதல் அறிஞரும் புத்தரே. . - எனவே, கி. மு. 563 ஆம் ஆண்டு பிறந்து கி. மு ஆம் ஆண்டு இறுதி எய்திய (լք. 483 புத்தரே. இந்தியாவின் முதல் சீர்திருத்தக்காரர் - முதல் புரட்சியாளர் என ல்ாம். கி.பி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூறப்படும் புரட்சி - பொதுவுடைமை பகுத்தறிவு - சீர் திருத்தம் - என்பன யாவும், இந்தக் (1986) காலத்துக்கு 2500 ஆண்டுகள் முற்பட்ட காலத்தில் புத்தரால் பின்பற் றப்பட்ட் புதுமைக் கொள்கையினும் முற்போக்கானவை என்று கூற வியலாது. புத்தரின் கொள்கைகளின் அளவுக் குப் புரட்சி இன்னும் இந்தக் காலத்தில் மறுமலர்ச்சி பெற வில்லை என்று கூறலாம்போல் தோன்றுகிறது. இதனால்தான், இந்த முன்னுரையின் தொடக்கப் பாடலில்,"புது-முறையில் பகுத்தறிவு ஏய்ந்திடப்' _ః ? it in 14. தாகக் குறிப்பிட்டுள்ளேன்.