பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ஷணப்பித்தம் என்று கொஞ்சுவான். இப்படிச் சமாதானம் ஏற்படாவிட் டால், சமயங்களில் ராஜம்மா கத்திக்கொண்டு, தாய் வீடு சென்றுவிடுவாள். அவளுக்குத் தாய் வீடு பக்கத்து மிக லேடே இருந்ததாலும், தனியாகவே போய்வந்து 2.jழக்கப் இருந்ததாலும், அந்த எண்ணம் தோன்றிவிட்டால் அவள் வீட்டிலேயே தரிப்..தில்லை; ராகவனும் விட்டுப் பிடிப்பான், $5ன்றைக்காவது ஒருநாள் இவனாகப் போய்க் கூட்டி வருவான்; அல்லது அவளாகவே 'சந்திரனுக்கு அப்டர் மேல் தேடிவிட்டது' என்று ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு, வந்து சேருவாள். ஆனால் இப்போது கொஞ்ச நாளாய் ராகவனுக்கு இந்த கண்ணப்பித்துக் ணாச்சித்த புத்தி அடிக்கடி தலைகாட்டிக் கொண்டே இருந்தது, அதற்குக் காரணம் அவன் வீட்டுக்குப் புதிதாக வேலைக்கு வந்த வேலைக்காரி!' - மூ:க்காயிக்கு அந்தப் பெயரை வைத்ததைக் கண்டு கொஞ்சம் 40-கத்தைச் சுழிக்கத்தான் தோன்றும். ஆனால் அவருடைய பக்கைப் பார்த்தவர்கள் நிச்சயம் முகத்தைச் சுழிக்கமாட்டார்கள்.. 47ார் சூப் தாசி என்று புலவர்கள் வர் கணிக்கிறார்களே, அந்த மாதிரி சரக்கும் அல்ல; அy :6:நடையம் மூக்கு அழகாகக் குளித்து 23.ருண்டு துனி அழகோடு விளங்கியது. மூக்குக்குக் கீழே வரிக்கோடு கீறியதுபோல் குவிந்து, எந்தச் சமயத்திலும் பு"னகை பூட்ட டோலவே தோன்றும் ஒரு மயக்கத்தை . 2:மட்டும் உதடுகள், மூக்கின் அழகை எடுத்துக்காட்டும் தீதாய்ப்பு, நல்ல நாட்டுப்புறப் பிறவி. எனவே மேனி கெ;7முகாம் வென்றிருக்கும்; ஊளைச்சதை கிடையாது. இரட்சியும் பெண் 22:04ம் பெற்ற தேகக்கட்டு. அவள் முகத்தி இயல்: 62.அகர மான, சுளையாரையுமே வசீகரித்துவிடும்; காலை!:சீல் 51ழுந்த இடம் அந்த மாதிரிக் களை பொருந்திய மூகத்தில் அழைத்தால் அன்று முழுவதுமே அலுப்புத் தட்டாது. அsurது உருவ எழிலுக்கும் உருவ வாய்ப்புக்கும் அவள் தோல் மட்டும் கொஞ்சம் சிவப்பாக இருந்தால், எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/10&oldid=1270185" இலிருந்து மீள்விக்கப்பட்டது