பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அடிணப்பித்தம் “ஆபாசம் பண்ணுவது? அவர்கள் ஆசையை, இப்படித் தான்" காட்டிக்கொள்ள வேண்டுமா? நாகரிகத்தின் நரசு விளை வுதானா, இதெல்லாம்? நெஞ்சோடு அணைத்து- அப்பா! அவ்வளவு நேரம்? அவன் தான் அந்த அணைப்பின் இன்பத்தைப் பெற்றானோ இல்லை-அவன் தன் மேல், குளிருக்காகப் போட்டிருக்கிறனே, கனத்த 'கம்பளிக் (கோட்ட-அது தான் அனுபவித்ததோ? யார் கண்டார்கள்? இருந்தாலும் இந்த மாதிரி நடுத் தெருவில் நிர்வாணமாய் அலைவதற்கும், இந்த மாதிரி ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் அணைத்துக்கொண்டு முகத்தோடு முகம் தேய்ப்:.) தற்கும் என்ன வித்தியாசம்?

    • ஆனவ் --~?

'4் அவன் போர்முனைக்குச் செல்பவன். அவன் பதிக்கிற இந்த முத்தத்தான் அவன் வாழ்விலேயே கடைசியாக . இருக்கலாம். ஆவி தீர்ந்த பின்னர் அவன் தரை மகளை ஒருவேளை முத்தமிடலாம். ஆனால், இந்தத் துரை மகளை மத்தமிட பூமடியுமா?

  • **அப்பா! ஓரு *.மட்டும் அவர்கள் விலகிக்கொண்
டார்கள், அவர்கள். முகத்தில் கொஞ்சமேனும் வெட்க

மிருக்கிறதா? அவன் நீண்ட பெருமூச்சுவிட்டாள், உள்ளத்தில் பித் தக் கனல் 1.1 xங்கரமாகச் சீறியது. பழங்கால நினைவுச் சேற்றில், அவன் 833"ப்டன் றி பின் டும் புரண்டது. | 14 8:17த ஏல்-எனக்கு இந்த வார்த்தையில்கூட, கசப்பு; ஏற்பட்டுவிட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆசைப் பித்தம் அதிகமாகி, ஒருவரையொருவர் கட்டியணைக்கும் வெறி மூன்றடால் அதன் பெயர்? சே! எனக்கு என்னவோ, . வெறுத்துவிட்டது. ஆனால், தனி மரம் தோப்பாகி விடுமா? தாமரை இலைக்குக் கீழுள்ள அகண்ட நீல நீர்ப்பரப்பிற்கும், அந்த இலைமேல் தனி வாசம் செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/28&oldid=1270204" இலிருந்து மீள்விக்கப்பட்டது