பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ஷணப்பித்தம் 4 *யப்பா !... நப்பா ,...ங்...ங்.. டை18.பன் அழுகையை நிறுத்தவில்லை. அக்கா அவனை எடுக்கப் போனாள். ஆனால் அவனோ ஒரே ஆங்காரத்துடன் உறுமிக் கொண்டே அழ ஆரம்பித்தான். . சுந்தரமூர்த்தி பிடியை விலக்கி எழுந்து உட்கார்ந்தான். மரகதம், விளக்கை ஏற்று .

    • *” என்று செல்லமாக முனகிக்கொண்டே மரகதம்.

கட்டிவிட்டு இறங்கினாள். சிறிது நேரத்தில் செத்துப் kேfr3 குத்துவிளக்குச் சுடர் புனர்ஜென்மம் பெற்று மீண்டும் - எறீs) ஆரம்பித்த து..... . “யாரு, சின்னவன முழிச்சிருக்கான்?" என்று தூக்கம் சுகடிந்தெழுந்த பெண் மகனின் குரல் உசாலிற்று. ,

  • ஆமாமா, டெயலுக்கு அர்த்த சாமத்திலேயும் அப்பா

ஞாபகம்தான்” என்றாள் அக்கா..'

  • 'அதென்ன பண்ணும்? இருந்தாலும், அது முரண்டுக்கு

அப்பா வந்தாலொழிய அடங்க மாட்டானே!” .

  • அவளை எப்படிக் கூப்பிடறது. நல்லாயிருக்கா!"
      • சரிதான் என்று முனகிவிட்டு மீண்டும் தூங்க

முனைந்தது 2.சம்பிய குரல், - குழந்தையோ விடாமல், மூச்சு வாங்காமல் “ம்ம்” மென்று முனகி முனகி அழுது கொண்டிருந்தது. இடை யிடையே ஏக்கங் கலந்த விம்மலும் பொருமலும் ஓங்கித் தாழ்ந்தன. . சுந்தரமூர்த்தி ஒன்றும் பேசாமல் கட்டிவிலேயே உட்கார்ந்திருந்தான். ! - ஒரு மனி... ஒன்றரை மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/48&oldid=1270224" இலிருந்து மீள்விக்கப்பட்டது