பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுஷ்ணப்பித்தம் பேஃடாள். ஆ:7ல், நீதிஷ்ட மகரிஷி: இப்படிப்பட்டவரல்ல, அவர் ரஜோ நமோ" த ங்களை எல்லாம் வென்றவர். சாந்த செ.7 ட், நமது நாட்டுக் கவிஞர்கள் வி 3 வாமித்திரரைப் 2. வனஜர்ச்சி 23 Srல்லாம் உள்ளடக்கியவர் என்றும், RSஷ்:டயைப் [.லதுனர்ச்சிகளை எல்லாம் அறுத்தெறிந்துவர் என்றும் நம்பி ஓருர்கள். அதாவது விஸ்வாமித்திரரை எந்தச் சம்:-த்தி ஓம் புனை 93ர்ச்சி ஆட்கொள்ளும், ஆனால், வஷ்டரைப் புலனுணர்ச்சிகள் - அசைத்துவிட முடியாது ஏஞ்சதுதான் தாத்பரியம், ராகவன் வசிஷ்டன் அல்ல; விஸ்லாமித்திரன் தான். அவன் ஒரு குடும்பஸ்தன், வசிஷ்டரைப்போல் புலனுணர்ச்சி களை செல்லாம் சுட்டெரித்துவிட்டு, காமக் குரோத மத மாச்சரியங்கkைா வென்றுவிட்ட, சாந்த சொரூபியாய் இருக்க இல்னல் 1\19:24.யாது; இருந்தால் அது தர்/ விரோதம், ஆனால் விஸ்வாமித்திரரைப்டே!:1ல் அவன் முன்கோபியாயிருந்தான்; 'முன்கே :T!..ம் அவனுக்கு பேட்ச் பிறப்பு. ST 383 வே ஆ61ன் காமத்தை உள் ளடக்கிய கர்மயோகி என்றும் அர்த்தமல்ல; அவன் காமத்தை அடக்கவில்லை. அதற்குக் காரணம் அவன் மனைவி, ஸ்ரீமதி ராகவனன ராஜம்மா நல்ல அழகி. மூக்கும் முழியும் செதுக்கிவைத்த காதரி. அழகானவள்; நிறம் சிவப்பு. சுண்டினால் ரத்தம் தெறிக்கும் என்பார்களே அத்தனை அழகு. அவள் உடல் மட்டும் அப்.6மல்ல; உள்ளமும் அப்படித்தான். ஒரு சுடுசொல்லைப் பொறுக்கமாட்டாள், இப்படிப்பட்ட « அழகினைக் வைத்துக்கொண் டு, ராகவன் காமத்தைப் பூட்டுப் போட்டு வைக்க :0064.9.1து. ராகவன் அப்படிச் செய்யவில்லை, அதற்கு அத்தாட்சியாக, சொர்ண விக்ரகம் பெற்றெடுத்த கிருஷ்ண விக்ரகம் மாதிரி செல்வச் சிரஞ்சீவி பாலச்சந்திரன் " அப்பா அப்பா' என்று சுற்றி வருகிறான். '

  • இருந்தாலும் ராகவனுக்குச் சமயங்களில் - 'ரஜோ குணம்

உள்ளடங்கிப் போவதுண்டு. அதற்குக் காரணம் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/8&oldid=1270183" இலிருந்து மீள்விக்கப்பட்டது