பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரேணப்:பித்தம் என் பேனக் கைவிட்டுவிடுவானா? இல்லை. நான் தான் அவனைக் கைவிடுவேன்.19 | ** ஆனால், அதையெல்லாம் நினைத்து ' வாழ்க்கையில் கிடைக்கவிருக்கும் ஆனந்தத்தை இந்த அந்திம தசையிலாவது, அனுபவி போ4.33லிருப்பதா? பதினைந்து ஆண்டுகளாக நான றி ஆழாமல் சாகாது கிடந்த என் காதல் இன்றாவது இஷ்ட பூர்த்தி உடையக்கூடாதா?........” நிர்:- 27 அன்றிரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் அந்தப் பொழுதின் ஆனந்தம் குமிழிட்டுக் கொப்புளித்துப் பெருகிற்று. IR,தினைந்து நாட்களுக்குப் பிறகு, மிஸ். நிர்மலா மிஸிஸ்.. ஏங்கநாதன் ஆகிவிட்டாள்! - 1949

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/84&oldid=1270260" இலிருந்து மீள்விக்கப்பட்டது