பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ' - ஆடிப்பித்தம் இருந்த பொடித் தடையைத் தடவி எடுத்துக் கொஞ்சம் பொடி உறிஞ்சிக் கொண்டார். தலையணைழேல் விரித்திருந்த துண்டை உதறித் தோளில் .ோட்டுக் கொண்டு, வீட்டினுள் சென்றார். உள் கட்டில், குழந்தைகள் எல்லாம் இன்னும் இருளின் அமைதியிலே, சுகமாய்த் தாங்கிக்கொண்டிருந்தன. - 'தேரா;த அடுக்களையும் சென்றார். அங்கு அவருடைய மனைவி, பலகாரம் வேகவைத்துக் கொண்டிருந்தாள்.. முதலியாருக்கு என்னவோ ஒருவித உற்சாகம் கிளம்பி விட்டார். மனைவி, குழந்தைகள் இவர்களை ரக்ஷிக்கும் ரக்ஷக. புருஷனாகத் தோன்றினர். மனைவி 4கின் பலகார வேலையில் தானும் பங்கெடுத்துக் கொண்டார். அதிலே அவருக்கு ஒரு திருப்தி. - 26 உங்களுக்கென்ன தெரியும்? நீங்க போய் எண்ணையெத் தேங்க” என்று மனைவி ரொம்பவும் சாகசமாய்ச் சொன்னாள். 8) தலிஃபார் பதில் பேசவில்லை. அந்த அடுப்பின் சுழல் தீயின் ஒளியில், தம்முடைய மனைவியைப் பார்த்தார். என்னவோ ஒரு வயதுப் பெண் தங்கக் குழம்பில் குளித்து எழுந்ததுபோல் தோன்றியது. அவர் மனத்தின் குதூகலமும், பூர்ண நிறைவும், கிளுகிளுப்பை ஊட்டிற்று . 44.பேச்சி!?* என்ற இளங்குரலோடு, அவளைப் பிடித்து முகத்தில் முத்தய்ட்டு விட்டார். இளமை மீண்டும் திரும் பியதுபோல இருந்தது, அவருக்கு . முத்தம்பட்ட இடத்தைத் தடவிக்கொண்டே, மனைவி சொன்னாள்,.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/96&oldid=1270272" இலிருந்து மீள்விக்கப்பட்டது