சகுந்தலா 夏3芷 'நீங்க ஒண்னும் கூப்பிட வேண்டாம்-அம்மா ஏளன. பின்னு! என்று சிறி விழுந்தாள்.அவள். z யே புஸ்ஸுன்னு பாயுதே. நல்ல பாம்புதான். ஏ விரியன் பாம்புக்குட்டியே சைத்தானே. தூரப்போ !” எனச் சொல்லிய ரகுவுக்குச் சிரிப்பு அள்ளிக்கொண்டு. வந்தது! தாங்கமுடியாமல் சிரித்தான், >->ー 'இஹிஹிஹி : இளிக்கதைப் பாருங்க. தான் மட்டும் கனக்கலாம். மற்றவங்க இலேசாகச் சிரித்தால் போதும். கிரிக்காதே, கனக்காதே, கத்தாதே, இப்ப இஹிதி : பல்லேப் பாரு !’ - - அம்மான்னு கூப்பிடப்பட்ாதாம் எளாவும் வேண்டா மாம். ஏட்டி உலகு. ஏ குட்டி உலகு-இப்படிக் கூப்பிட்டால் இனிக்குமா ?' என்று கேட்டான் ரகு, அவள் முகத்தை கவனித்தபடியே உலகுவிற்கு அழுகை வந்து விட்டது. ஜன்னல் விளிம்பு மீது கைகளைப் பதித்து அதன் மேல் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டாள் அவள். கொஞ்ச நேரத்திற்கு முன்பே குளித் திருந்ததல்ை நன்கு உலர்ந்திராத கூந்தலேப் படிய வாரிச் சீவி இறுகப் பின்ன்ரிப் பூ சூடியி ல்லே. சும்மா கோதிக் அங்கு மலர் குடியிராதது ஒரு குறையாகப் பட்டது ரகுவுக்கு. அவன் கையில் இரண்டு இலகளின் நடுவே ஜம் மென்று திகழ்ந்த மலர் இருந்த்து. அப்புறமென்ன மில்ச் எங்கிருந்தால் அதிக அழகு பெறுமோ அந்த இடத்தை அடைய வேண்டியதுதான்' என்று தீர்மானித்தான். மெதுவாக எழுந்து நடந்தான். உலகு முகத்தைக் கவிழ்த்தபடி கின்ருள். வெண்ணிற ஜாக்கெட்டின் மேல் இனிய பச்சை நிறத்தாவாணி ரத்து கிடக்க கருங்கூந்தல் கொண்டையாகத் தி ... -- முதுகுத் தோற்றம் கவர்ச்சிகரமாக இ அழகிய முதுகில் தட்டித் தடவிக் கொடுக்க ே அவன் கை துருதுருத்தது. ஆனல் அவ. விதித்தது.
பக்கம்:சகுந்தலா.pdf/133
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை