14 சகுந்தலா எதிர்பாராதது எதுவும் கடக்கக் கூடும் என்ற நினைப்பிற்கே இடமில்லாம லிருந்த தல்ை, அவன் தடதடவென்று சென்று தடசலென நாற்காவியைத் தரையிலே போட்டுவிட்டு கிமிர்க் தான். திகைப்புற்ருன். பயந்து மிரண்டவள் போல் நின்ற அடுத்த வீட்டுக்காரி அவன் பார்வையில் பட்டாள். அவள் பயந்து விட்டது உண்மைதான். அவ்வேளையில் அந்தப் பக்கம் அவன் தலேகாட்ட மாட்டான் என்று அவள் நிச்சயமாக கம்பியிருந்தாள். சில தினங்களாக அவள் கவனித்ததில், தோட்டத்தில் யாருமே நடமாடுவதில்லே : அதைப் பாழடைய விட்டிருக்கிரு.ர்கள் என்று புரிந்து கொண் டாள். கிணறும் விசாலமான இடமும் இருக்கும் பொழுது. அவற்றை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று எண்ணினுள். தோட்டத்தைப் பயன்படுத்திக் காய்கறிப் பயிர் வளர்க்கலாம் : அதற்கு முன்னதாக ஒன்றிரண்டு பூச் செடிகளே கட்டு வைக்கலாம் என்று தீர்மானித்தாள். அவள் தன் தீர்மானத்தைச் செயலாக்க அன்றுதான் நல்ல தாள் பார்த்திருந்தாள் போலிருக்கிறது : அல்லது அன்றைக்குத்தான் செடிகள் கிடைத்தனவோ என்னவோ? வெயிலயும் பொருட் படுத்தாமல் அவள் செடி நடும் பணி யில் முனேந்திருந்தாள். அவளுக்குத் துணையாக ஒரு தும் கின்றது. அதற்குப் பன்னிரண்டு பதின் மூன்று வயதிருக்கலாம். வேலேக்காரப் பெண்ணுகத்தானிருக்க வேண்டும் என்று ரகுராமன் கிளேத்தான். முதலில் அவன் அந்தப் பெண்ணேச் சரியாகக் கவனிக்கவேயில்லே. வாளியையும், மண்ணில் குத்திக் கிளறிச் செடி நடுவதற்குரிய கருவியாக உப யோகிக்கக் கொண்டு வந்திருந்த அகப்பைய்ையும் எடுத்துக் G 579 வீட்டிற்குத் திரும்பிய போதுதான் நன்ருகக் கவனத்தான். அதுவரை அவன் பார்வை அவள் மீதே பதிக் திருந்தது. - கதவு திறக்கப்பட்ட ஓசையைக் கேட்டுத் திரும்பியவள் பக்கத்து விட்டில் வசிப்பவன் நாற்காலியுடன் வந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அவன் வேண்டு மென்றேதான் வந்திருப்பானே, தடாலென்று தரையிலே போட்டிருப் பானே எனும் சிறு சந்தேகம் அவள் உள்ளத்தில் ಶ್ವಿರ್ನ್ದ வெட்டியது. ஆனல் அவன் திகைப்படைந்து நின்று விட்டதைத் கண்ட்தும் அப்படி பிராது. இது தற்செயலாக கடந்த சம்பவம் தான்' என்று விளங்கியது அவளுக்கு.
பக்கம்:சகுந்தலா.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை