பக்கம்:சகுந்தலா.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 薰合了 கிட்டுக் கொண்டு தொங்கி விடுவாளோ என்ற பயம். ಶ್ದಿ அவனே டிபனும் காப்பியும் தயார் செய்து சாப் fli. L. lf of . டு 74 ஒடியது. மாலே மயங்கியது. இருள் கவியும் {} ఢ - இனியும் இவள் இப்படியே கிடப்பது நல்லதல்ல என்று நினைத்தான் ரகு, அவள் அருகில் போப் கின்று ‘சகுந்தலா, சகுந்தலா என்று அன்பாக அழைத்தான். அவளுக்கு இனித்தது. அந்த அழைப்பு. வறண்டிருக்த உள்ளத்தில் குளுமை பாய்ந்து கிறைந்தது போலிருந்தது. எனினும் அவள் தலே நிமிர்ந்து பார்த்தாளில்லே. : . தகுந்தலா, எவ்வளவு நேரம் இப்படியே கிடப்பாய்? சாப்பிடாமல், காப்பி கூடக் குடிக்காமல்? உ.ம். எழுத்திரு. முகத்தைக் கழுவி விட்டு காப்பி குடி. இதே கொண்டு வந்திருக்கிறேன்' என்ருன். ஆவன் அன்பு ஆவுள் இதயத்தின் ஆடித்தலத்தைத் தொட்டு அவளுக்கு இன்டப் புல்லரிப்பு தந்தது. அவன் எனக்கு வேண்டாமே!’ என்ருள். . - ‘வாழ்க்கை என்ருல் எல்லாம் தான். பலவற்றையும் அனுபவித்துத் தான் தீரனும் வருவதை யெல்லாம் சகித் துச் சமாளிக்க வேண்டியது தான்; எதிர்த்துத் தாங்கிக் கொள்ளவும் வெண்டும்; .ே சா. க ச் சுமை தாங்காமல் கண்ணிர் வடிக்கவும் நேரிடும்! அதற்காக சதா அழுது கொண்டிருக்க முடியுமா? என்று குழைவாகப் பேசின்ை. அவள் முரண்டு பிடிக்கும் குழந்தை மாதிரித் தரையி லேய்ே கிடந்தாள்: நெளிந்து ப்டுத்தாள். பதில் சொல்ல வில்லை. 'பெரியவர் போய்விட்டார். போயே போய்விட்டார். விட்டுக் கதவை இழுத்துச் சாத்தி பெரிய பூட்டாகப் போட்டுவிட்டுத் தான் ப்ோயிருக்கிஞ்ர். இனிமேல் அவர் என்றைக்கு வரப்போகிருரோ அதுவரை நீ இப்படிகேவிா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/169&oldid=814761" இலிருந்து மீள்விக்கப்பட்டது