இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60 திரையன் கூறிப் பாராட்டுவதோடு, அறப்பெயர்ச் சாத்தன் ” என அவற்குப் பெயரிட்டும் அழைப்பராயின், அவன் பெருமை யினே என்னென்பது ! . -
- அரிக்குரல் தடாரியோடு ஆங்கு நின்ற எற்கண்டு சிறிது கில்லான்; பெரிதும் கூமுன் அருங்கலம் வாவே அருளினன்! வேண்டி ஐயென உாைத்தன்றி நல்கித் தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை என்போல் போற்று என்றேனே ; அதற் கொண்டு அவன் மறவலேனே ; பிறர் உள்ளலேனே.”
(புறம் : உகடு)