பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திதியன் 119 கால அரசர்க்கு உரியனவாகக் கூறப்பெறும் ஊர்கள், ggH # ಶಿರಿ வரலாறுகளே வரையறுக்கும் சிறந்த சான்றுகளாகாமை புனாக. இதல்ை அன்னியை அழிக்கவும், கோசரைக் கொல் லவும், பாண்டியனேப் பகைக்கவும், வெளிரை வீழ்த்தவும் வல்ல பேராண்மை யுடையவனுய்ப் புலவர் போற்ற வாழ்ந் திருந்தான் திதியன் என்பது புலனுதல் அறிக.