பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 苏 ஆதன், எழினி 'அருந்திறற் கடவுள் செல் லூர்க் குளு அது பெருங்கடல் முழக்கிற் ருகி, யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் - கடுங்கண் கோசர் நியமம்." (அகம்: கடு கடலாடு மக்ளிர் கொய்த ஞாழலும், கழனி உழவர் குற்ற குவளேயும், கடிமிளைப் புறவில் பூத்த முல்லையொடு பல்இளங் கோசர் கண்ணி அயரும் மல்லல் யாணர்ச்,செல்லிக் கோமான் எறிவிடத்து உலேயரச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி அருகிறத்து அழுத்திய பெருங் களிற்று எவ்வம்.” (அகம்: உகசு) ஆதன் எழினி பற்றியும், அவன் செல்லூர் பற்றியும். அறியத் துணே புரிவன அகநானூற்றுப் பாக்களாய இம் மூன்றே; இவற்றையே துணேயாகக் கொண்டு ஆதன் எழினி, கோசர் இனத்தவனவன் என்பர் சிலர், ஆதன் எழினி, கோசன் அல்லன் அவன், அவர் பகைவனுவன்; அவின், செல்லூர்க்குக் கிழக்கே, அக் கோசரோடு போரிட்டு, வேல் மார்பில் தைக்கப்பெற்று இறந்தான் என்பர் மற்றும் சிலர். இவ்வாறு கொள்வற்குரிய சான்று எதுவும், அப் பாக்கள் ஒன்றினும் காணப்பெறவில்லே என்பதை, அப்பாக்களே ஒருமுறை படித்தாரும் உணர்வர். செல்லுரர், நியமம் இரண்டையும் எடுத்துக்கூறி, இவற்றுள் கியமம் கோசர்க்கு உரித்து; அது, செல்லூர்க்கு அணித்தே. உளது எனக் கூறுவதிேைலயே, செல்லூர், கோசர்க்கு. உரித்தன்று என்பது தானே போதரும். இளங்கோசர் செல்லுர்க்கண் ஆடி மகிழ்வர் என்பதால், செல்லுரைக் கோசர்க்கு, உரித்து எனக் கூறுவதாயின், எழினி ஆதன் என்பானுக்குரிய வாட்டாற்றிலும் கோசர் வாழ்ந்தனர். என மாங்குடிகிழார், புறநானூற்றில் (கூகசு) கூறுவதைக் கொண்டு, வாட்டாற்று எழினியாதனும் கோசவைன் எனக் கூறல்வேண்டும்; ஆல்ை அவன் கோசன் அல்லன்: வேளிர்வழி வந்தவன் என அப் பாட்டே அறிவிக்கிறது:/ A. 3. ويعيه همه ی مام