பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア2 அகுதை இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண் போரடு தானே எவ்வி மார்பின் எஃகுறு விழுப்புண் பலவென வைகுறு விடியல் இயம்பிய குரலே.' 'கோகோ யானே ! தேய்கமாகாலே ! பிடியடி யன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் உலகுபுகத் திறந்த வாயில் பலரோடு உண்டல் மரீஇ யோனே.” - (புறம் உடட, உங்ச.அ).