பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் 'கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாான்,மால்யன், மலத்த கண்ணியன் மார்பி ఇrణి3த. மையில் துண்ஞாண்; கதலது இமைய காட்டம்; இகல்அட்டுக் கையது கணிச்சியொடு மழுவே: மூவாய் வேலும் உண்டு.அத் தோலா தோற்கே; ஊர்ந்தது ஏேAs சேர்க்தோள் உமையே; ೧.ಮೆಎrar அன்ன மேனி, அவ்வான் -- இலங்குபிறை யன்ன விலங்குவால் வைஎயிற்று: எரியகைத் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை; முதிராத் திங்களொடு சுடரும் சென்னி; மூவா அமரரும், முனிவரும், பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய - யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்த்தன்றல் உலகே - (அகநானூறு க. வா.) 'மாகிலம் சுேவடி யாகத் துரகீர் வகளால் பெளவம் உடுக்கை யாக விசும்பு மெய்யாகத் திசைகை யாகப், பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணுக, இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப, . . . . இதற விளங்கிய திகிரியோனே." . (கற்றினே: க. ':தாமரை புரையும்.காமர் சேவடிப், பவழத் தன்ன மேனித், திகழ்ஒளிக்