பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 உவமையாற் பெயர்பெற்ருேர் நாட்கள்; அவளேவிட்டுப் பிரிந்துசென்று தனித்துறைந்த நாட்கள் எல்லாம் பயனின்றிக் கழிக்க நாட்களேஆம்; ஆதலின் அவையெல்லாம் பதடிநாட்கள் என்று கூலும் அவன் உள்ளத்தை உணர்க;

  • எல்லாம் எவனே பதடி வைகல்!

பாணர் படும?ல பண்ணிய எழாவின் வானகத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசுமுகைத் தாது நாறும் நறுதுதல் அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாள் இவண் வாழும் நாளே.' (குறுக் கூஉங்) இவ்வாறு தலைவியோடு இன்புருக நாட்களைப் பதடி வைகல் என்று கூறுகிருன் தலைமகன் என்று பாடிய சிறப் பால் இச்செய்யுளேப் பாடிய ஆசிரியர் பதடிவைகல்ார் எனப்பட்டார். இவர் கூறிய கருத்தைக் குறிக்கோளாகக் கொண்டு ம்ை வாழ்நாட்களில் கல்லன செய்தொழுகுகல் கடமையெனக் கொண்டு சிறப்புற வாழ்வோமாக,