பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2. ஒளவையிார்: அவன் ஆகை வளர்ந்தேவிட்டது; அதியமான் போர் வேட்கை, அவனுக்குப் பார்க்குமிட மெங்கும் பகை வர்களேத் தோன்றச் செய்துவிட்டது; இறுதியில் அவன் பகைவர் அனேவரும் ஒன்று கூடி அதியமான எதிர்க்கத் துணிந்தனர்; பகைவர் பலரும் ஒன்று சேர்ந்துவிட்டமை யால், அவர் வலிமை, தன் வலியினும் பெரிதாகி விட்டது தெரிந்த அதியமான், அப் பகைவரை எதிர்த்துத் தாக்கு வதைவிட்டுத் தன் தகடூர்க் கோட்டையின் உள்ளே தங்கி :பிருக்கலாயினன்; அஞ்சி, பகைவர்க்கஞ்சித் தகடுர்க் கோட்டையினுள் அடங்கியது கண்டும், அடங்கினரல்லர். அவன் பகைவர்; அழிக்கலாகா அரண்பல அமைந்தது. அவன் தகடுர்க்கோட்டை என்பதையும் எண்ணினால்லர்; யானேப் படையாலும், குதிரைப் படையாலும் சிறங் த பெருஞ்சேரல் இரும்பொறை என்பான் துண்பெற்று அதியம்ான் அரண்மிக்க தகடுரைத் தாக்கி, அதையும் அழித்து, அவனேயும் கொன்று வென்றனர். - அமர்க்களத்தில் அல்லலுறும் அங்கிலேயிலும், தம் பால் வந்து இரந்தாரைப் புரக்கவல்ல அதியமான் அந்தோ! மறைந்துவிட்டான் அருநெல்லிக்கனியினே ஒளவையார்க்கிந்த அதியமான், அந்தோ! மறைந்துவிட் டான்; அரும்பெறற் கரும்பை இவண் கொணர்ந்த அதியர் குல்த்தோன்றல் அதியமான், அக்தோ! மறைந்துவிட்டான் அவன் உடலே சமத்தியிட்டு எரித்து, எரித்த அவ்விடத் தில், அவன் பிடும் பெருமையும் பொறித்த கல்லேநட்டு, அக் கல்லிற்குப் பீலியும், மாலேயும் குட்டி வழிபட்டுக் கல் நாட்டு விழாவும் செய்துமுடித்தனர். அதியமான் அழிவு தன்ல்ை தடுக்க இயலாதுபோனது காண ஒளவையார் உள்ளம் ஆராத்துயரில் ஆழலாயிற்று, அவன் பிரிவு கண்டு அவர் அழுது பாடிய பாடல், அனேவரையும் அழச் செய்யும் இரக்கமும் உருக்கமும் வாய்ந்தன. . . . . . . . அதியமான் மறைய், அவனே கிர்ேந்து கினேந்து வருக் தும் ஒளவையாருக்கு வாழ்ந்தகாலத்தே அவன், அவர்க் குக் இசய்தன. எல்லாம் ஒன்றன்பின் ஒன்ருய் கினேவிற்கு