பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏளுதி கெடுங்கண்ணஞர் 95.

நேரத்தில் பகைவர் படை உட்புகுந்து விடுமோ ' என்ற அச்சத்தால் உறங்காதிருத்தலை உவமை கூறியுள்ளார் :

"மனேபாழ் பட்ட மரைசேர் மன்றத்துப்
பணைத்தாள் யானை பரூஉப்புறம் உரிஞ்சச்
செதுகாழ் சாய்ந்த முதுகால் பொதியில்
அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப்
பெரும்புன் மாலை புலம்புவத்து உறுதர
மீளி உள்ளம் செலவுவலி உறுப்ப
தாள்கை பூட்டிய தனிகிலே இருக்கையொடு
தன்நிலை யுள்ளும் நம் நிலை உணராள்,
இரும்பல் கூந்தல் சேயிழை மடங்தை
கனையிருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐதுயிரா,
ஆயிதழ் மழைக்கண் மல்கநோய் கூர்ந்து
பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்துவார் அரிப்பனி
மெல்விரல் உகிரில் தெறியினள் வென்வேல்
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
ஒருங்ககப் படுத்த முரவுவாய் ஞாயில்
ஒரெயில் மன்னன் போலத்
துயில்துறங் தனள்கொல்! அளியள் தானே.”

(அகம் : 373.)