பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్టి க. கருவூர்ச் சேரமான் சாத்தன் இறையனர்: உருத்திரன், சத்திநாதன், பெருங்தேவ ஞர், பேரெயில்முஅறுவலார், வெண்பூதியார் முதலாய சிவனுக் இசிய பெயர்களையும், கண்ணன், தாமோதரன் முதலிய திருமாலுக்குரிய பெயர்களேயும், பதுமன்போன்ற நான் முகனுக்குரிய பெயரையும், குமரன், கந்தன் என்பன போன்ற முருகனுக்குரிய பெயர்களேயும் புலவர்கள் தங்கள் பெயர்களாக மேற்கொண்டிருந்தனர்; இப்பெயர்களே அல்லாமல் கொற்றன், சாத்தன், தேவன், பூதன் போன்ற சிறு ெ தய்வப்பெயர்களும் புலவர் பெயர்களாகப் பெரு வழக்காய் ஆளப்பட்டுள்ளன. அத்தகைய பெயர்களுள் ஒன்ருகிய சாத்தன், என்பதைக் கருஆர்க்கண் இருந்து அரசாண்ட சேரமான்களுள் ஒருவராய நம்புலவர்ப்பெரும் தகையார், தம் பெயராகக் கொண்டுளார். அப்பெயர், ஐயனர்க்குரிய பெயரம், ஆக இவர் பெயரால், இவர் சேர இரசர் மரபைச் சேர்ந்தவர், கருவூர்க்கண் இருந்து அரசர்ண்டவர், சிறு தெய்வங்களேயும் வழிபடும் அளவு கடவுளன்பு கொண்ட குடிவந்தவர் என்ற இவர் வரலாற். தின அறிகிருேம். இவர் பாட்டாக நமக்குக் கிடைத்துளது, குறுந்தொகைக்கண் வந்துள்ள செய்யுளொன்றே அது கூறும் பொருள்: - - தலைமகள் ஒருத்தியைக் கண்டு காதல்கொண்டாளுெரு தல்ைமகன். தம் காதலொழுக்கத்தைச் சில காள்வரை எவரும் அறியாகிலேயில் மேற்கொள்ள விரும்பிளுன் : அத்தகைய களவொழுக்கத்தில் பேரின்பம் இருப்ப துணர்ந்த தலைமகளும் அதற்குத் தடைசெய்திலள் ; இத ஞல், அவன், இரவில் கடத்தற்கரிய வழி பல கடந்துவந்து தலைவியைக் கண்டுசெல்வாயிைனன். இவ்வொழுக்கத்தைத் தஜமகளும் விரும்புகிருள் எனினும், அவன் வருங் காலக் கொடுமையும், வழியின் ஏகமும் அவளுக்கு அச்சத்தை அளிக்கலாயின. தலைமகளின் அன்பையும், அச்சத்ை தயும் ஒருங்குனர்ந்த அவள் தோழி, அதற்கொரு மருந்தினத் தேடலாயினள் தலைவனே இன்றி வாழ்வதோ அரிது: