பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ காவல பாவலர்கள் என்ற எண்ணமுடையராய் நல்லிடம் தேடிச் சென்றுவிடு வர்; அத்தகைய நாட்டினுள் பகைவர்படை எளிதிற் புகுந்து வென்றிகெர்ள்ளும் என்ற இந்த உண்மைகளே எடுத்துக் கூறியுள்ளார். 'நடுவிகந்து ஒரீஇ நயனிலான் வினே வாங்கக் கொடி தோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு கடுகுபு கதிர் முட்டிக் காய்சினம் தெறுதலின்’ (கவி: அ) 'அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக் கொலேயஞ்சா வினைவரால் கோல் கோடியவன்' (கலி: கo) "ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல் பாழ்பட்ட முகம்' - (கலி: கி.) பேதையோன் வினேவாங்கப் பீடிலா அரசனுட்டு ஏதிலான் படைபோல இறுத்தங்தது.' (கவி: உஎ.) அரசய்ை நாடாண்டும், அறிஞய்ைப் பலநூல் பயின் அறும் தாம் அறிந்த அரிய உண்மைகள் பலவற்றைத், தம் பின்னுளோரும் அறிந்து, நல்வாழ்வு வாழ்க' என்ற நல் லெண்ணம் கொண்ட புலவர் பெருங்கடுங்கோ, தம்முடைய பாக்களுக்கிடையிடையே பல அறவுரைகளே அமைத்துசி சென்றுளார்; அவ்வாறு அவர் கூறும் அறவுரைகளுள் சில இவை: . . . . 'வினேயே ஆடவர்க்கு உயிரே, வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' (குறுங்: க.க.இ.) சென்ருேர் முகப்பப் பொருளும் கிடவாது; ஒழிந்தவர் எல்லாரும் உண்ணுதும் செல்லார்'; (கலி: க.அ.) 'உண்கடன் வழிமொழிக் து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால்'முகனும்வே ருகுதல் பண்டும் இவ்வுலகத்தியற்கை' )ع-ع :63 ھ- .( 'கடைகாள் இது என்றறிந்தாரும் இல்லை' (கவி: கஉ.} - யார் கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதி' - - (கலி: ச0.} --- கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி"