பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 காவல பாவலர்கள் விடும் ஆதலின், அவ்விடைப்பகுதியில் வருவனர் பனேயின் பழத்தின் உண்பர் படையின் சற்றுப்பகுதி ஆண்டு வருங் காலத்தில் பழங்காலமும் கழிய, கிழங்குக்காலம் வந்து விடும் ஆ தலின், படையின் ஈற்றில் வருவார்க்குக் கிழங்கே கிடைக்கும்; அத்துனேப் பெரும்படை அவன்படை என அவன் படையின் பெருமையினையும், கலங்கிள்ளியின் பகைவேந்தர்கள், தம்மிடம் உள்ள, வெற் றிகண்டவழி ஊதும் வலம்புரிச் சங்கினே ஒலித்தால், அண்வொலி கேட் இப் பொருது கலங்கிள்ளி, இம்மீது படையொடு வரினும் வருவன் என அஞ்சி அவன் வாழ்நாள்வரை, அவ்வலம் புரிச் சங்கினே ஒலிக்காது, தம் அரண்மனையின் ஒருபக்கத் தில் வறிதே தூக்கி வைத்திருந்தனர் என அவன் ஆற்றல் யும் பாராட்டினா: தலையோர் துங்கின் திஞ்சேறு மிசைய இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் தடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு துகர' வடுசட்சென்னி கலங்கிள்ளி கேட்குவன்கொல்என...... ஒருசிறைக் கொளிஇய திரிவாய் வலம்புரி. (புறம் உஉடு; கோஆர்கிழார் சேர, பாண்டிய மன்னர்களின் இரு குடைகளும் பின்னேகித் தன்குடை மட்டுமே உயர்ந்து முன்னே விளக்கவேண்டும் என்ற ஆர்வமுடைய கலங் இள்ளி, எப்போதும். பாறைக்கண் உறைதலையே விரும் புவன், மனேயினுள் டிசழ்கியிருக்க விரும்பான்; அவன் ப்டையைச் சேர்ந்த பாண்கள், பகைவர் மதில்களே அழிப் பதையே விரும்புவதில்லது அமைதியாயிருக்க விரும்பா: LD றவர், ఇతమి காடு, இடையில் காடும் மலே سL (65 لیا yauairے பும் கிடக்க மிகச் சேய்மைக்கின் உளது; ஆண்டு எவ் ன்ாறு செல்வேம் எனத் தயங்காது, போர் என்றவுடனே பூசிக்கும் தோளினாவர். இதனுல் கலங்கிள்ளியால் தங்க :ளுக்கு எந்த கோத்தில் கேஇண்டாமோ என்ற அச்சத் தால் வடகாட்டாககள் சிறிதும் கண் உறங்கா கலங்கிள்ளி, சேரர்க்குரிய வஞ்சியையும், பாண்டியர்க்குரிய மதுரையை