பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. மாவளத்தான் மாவளத்தான், புலவய்ை, புலவர்போற்றும் பெரு விரணுய் விளங்கிய கலங்கிள்ளியின் தம்பியாம் தகுதி யுடையோனுவன் மாவளத்தானும் ஒரு புலவன் அவன் புலவளுதல் மட்டுமேயன்றி, புலவர்களோடு கலந்து பழகும் பண்பும் உடையவன். ஒருகால், இவனும் புலவர் தாமற்பல் கண்ணனரும் கூடி வட்டாடி மகிழ்ந்திருந்தனர்; வட்டுக்களில் ஒன்றைத் தாமற் பல்கண்ணணுர் தம் கை மறைத்துவைத்துவிட்டது; அதுகண்டு வெகுண்ட மாவளத் தான், அவ்ரை அவ்வட்டியிஞலேயே எறிந்தான் ; வட் டெறிந்த வருத்தம் தாங்கமாட்டாப் புலவர், மாவளத் தானே நோக்கி, சோழர்குடிவந்த நின்முன்னுேர் எவரும் பார்ப்பார் வெறுக்கத்தக்கன செய்யார் ; அக்குடிப் பிறந்தோளுகிய ,ே இக் கொடுமையினேச் செய்தனே : 'நலத்தின் கண் காரின்மை தோன்றின், அவனேக் குலத்தின்கண் ஐயப் படும்' (திருக் : கடுக.) என்பர் பெரியோர் ; ஆகவே, கின் பிறப்பையே ஐயுறுகின் றேன்" என்று கூறிப் பழித்தார் : புலவர் செய்தது தவறே யாயினும் அவர் உளம் நோவச்செய்த தன் செயல் கண்டு காணிப் பெரிதும் வருந்துவஞயினன் ; - 'இன்னுச் செய்தாரை ஒறுத்தல் அவர் காண கன்னயம் செய்துவிடல்” (திருக் : கூகச) என்ற அறிவுரையினே அறிந்தவனேப்போல், தவறு தன் னுடையதாகவும், அதை மனத்துட் கொள்ளாது, தன் தவறு கண்டு வருந்தும் மாவளத்தான் செயல் புலவரை உளம் கடுங்கச் செய்தது ; தவறு கண்டு நானும் அவனே, 'தவறு செய்தவன் நாளுகவும், தவறுசெய்தவன் 8 போல் நானும் பெருந்தகாய் ! பிழைத்தாரைப் பொறுக்கும் பண்பு இக்குலத்து வந்தார்க்கு இயற்கையின் இயன்றதாம் எனத் தெளியக்காட்டிய நீ வாழிய பன்ள்ை' என்று: வாழ்த்தினர்: