பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவளத்தான் 8. 'கின்யான் பிழைத்தது கோவாய், என்னினும் பிேழைத் தாய்போல் கனிநா னினேயே ; தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல், இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணுமெனக் காண்டகு மொய்ம்ப காட்டினே.” (புறம்: சக.) பேரரசன் தம்பியாய், பெரும்புலவர் கண்பனுய் பிழைபொறுக்கும் பண்புடையய்ை, தன்த்வறு கண்டு நானும் கல்லோனுய் விளங்கும் மாவளத்தான் பாடிய பாட்டொன்று குறுக்தொகைக் கண் வந்துள்ளது. தலேவன் பொருள்வயிற் பிரிவன் என்று அறிந்து வருந்தும் தலேமகளேத் தேற்றும் தோழி, நம் தலேவர் நம்மை ரண்டே விடுத்துத் தாம்மட்டும்ே பிரிந்துசெல்லக் கருதினராயின், அவர் நின் கண்களினின்று வடியும் ர்ே, கின் இழைவிளங்கும் மார்பினே கனேப்பதைக் கண்டிலர் என்றே எண்ணுகின்றேன் ; கண்டால் அவர் செல்வாால் லர் அவர் அதைக் காண்பர் ; ஆகவே அவர் செல்லார்' எனக் கூறியதாக அமைந்துள்ளது அச் செய்யுள் : 'தாமே செல்பு வாயிற் கானத்து புலந்தேர் யானைக் கோட்டிடை யொழிக்க சிறுவி முல்லேக் கொம்பிற் ரு.அய் இதழழிக் தாறுங் கண்பனி மத்தெழித் பூனக வனமுலே கனத்தலும் . . நாளுர் கொல்லோ மாணிழை கமரே.” (குறுக் : க.ச.அ.) ፴፬ ̇枣 گسیحی این