பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 99 ' காலனும் காலம் பார்க்கும்; பாராது வேலீண்டு தானை விழுமியோர் தொலேய வேண்டிடத்து அஉேம் வெல்போர் வேங்தே !

  • 毫毫登 想> 线通 始
  • s & 经 母 *哆 ● 兹நின் வருதிறன் நோக்கி மையல் கொண்ட எம்மில் இருக்கையர், புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு எவ்வம் காக்கும் பைதன் மாக்களொடு பெருங்கலக் குற்றன்ருற் முனே, காற்முேகு எரிநிகழ்க் தன்ன செலவின் செருமிகு வளவ! நிற் சினை.இயோர் நாடே’ (புறம்: சக)
  • புல்லிதழ் பூவிற்கும் உண்டு என்ப. குணத்தால், கொடையால், கொற்றத்தால் சிறந்தானுகிய கிள்ளிவளவன் பால் ஒரு தீச்செயல் நிகழ இருந்தது. கிள்ளிவளவன், மலையமான் கிருமுடிக்காரிபால் ஏனே பகை கொண்டிருந் தான்; அதனல் அவன், அக்காரியின் முள்ளுர் மலையினை முற்றி அழித்து அவனேயும் கொன்று விட்டான் ; வளவன் அவ்வெற்றியோடு அமைந்தானல்லன் ; அவன் இருமக்களே யும் கைப்பற்றிக் கொணர்ந்து தன் யானேயின் காற் கீழிட்டுக் கொல்லத் துணிந்தான் , அரசன் கொடுஞ் செயல் அறிஞர் உள்ளத்தைத் துயர்க்கடலில் ஆழ்த்திற்று. அச்செயலால் வளவனுக்கு நீங்காப் பழியுண்டாம் என்ப தோடு, வள்ளல் ஒருவனின் மக்கள் டிாள்வதை, அவன் அளித்தன எற்றுவாழும் தம்மொத்த புலவர் பார்த் திருப்பதா ? என்றும் எண்ணினர் ; அவர்களே எவ் வாற்ருனும் தப்புவித்தல்வேண்டும் என்று துணிந்தார். அரசனே அடைந்து, அவன் உளம் திருந்தும் உரைகளை ஆராய்ந்துகொண்டு, " அரசே! நின்முன்னேர், உற்ற துயர் தீர்த்து அருள்செய்ய வேண்டுகின்றேன்’ எனக் குறைகூறும் ஆற்றலற்ற புருப்போன்ற சிற்றுயிர்க்குற்ற துயரையும் போக்கும் உயர்குணமுடையாாவர்; இதோ, கின் யானேயால் கொல்லப்படவிருக்கும் இவர்களோ, அறி வுடைப் பெருமக்கள் வறுமையால் வாடுவதஞ்சி, தம்மிடத்