சக. வெள்ளுர்கிழார் மகனுர் வெண்பூதியா வெண்பூதியார் எனவும், வெள்ளுர்கிழார் மகளுர் வெண்பூதியார் எனவும் அழைக்கப்பெறும் இவர் பாடிய பாக்கள் மூன்றும் குறுந்தொகை ஒன்றிலேயே இடம் பெற்றுள்ளன. சிறு சிறு சொற்ருெடர்களால் அரிய பெரிய பொருள்களைத் தெள்ளத் தெளிய உணர்த்தும் திறம் உடையவர் இவர் ; தலைவன் வாைந்துகொள்ளாமையால் வாடிய கலைவி, தன் துயரம், ஊரார் கூறும் அலர் ; இவை உணராகிருக்கும் தலைவன் ஆகிய கொடுமைகளை விளக்கு வகை, மணந்து தலைவனேடு வாழவேண்டிய நான், தனித்து இங்கே வாழ்கின்றேன் ; என்னேடு இருக்க வேண்டிய என் நலன், தலைவனைக் கண்ட கானலில் கழிந்து விட்டது; தலைவன் அவனுாரில் வாழ்கின்ருன் ; ஆனல் என் காதல் உறவுபற்றிய அலர் ஊர்மன்றத்தே பரவிவிட் டது;” என்று கூறினுள் என்ற பொருளே, 'யானே சண்டையேனே என்னவனே . ஆன நோயொடு கானலஃதே; துறைவன் தம்மூ ரானே : .}.. • ... לל ارگ سه شر اسم سمت மறை அலராகி மன்றத் தஃதே. (குறுந் : கன் என்ற சிறு சிறு சொற்ருெடர்களைக்கொண்ட செய்யுளா விளக்கியுள்ளதை உணர்க. அருள், பொருள் ஆகிய இரண்டனுள் உண் ை அறிவுடையோர் பொருளினும் அருளையே உயர்வுடை. தாக மதிப்பர்; ஆனல், அவ்வுண்மை அறிவு வாய்க்கப் பெருகார், அருளை மதியாது பொருளையே போற்றுவர் ; இவ் வுண்மையினை ஒர் அழகிய செய்யுளில் விளங்க எடுத் துரைத்துள்ளார். 'பிரிந்துறை வாழ்வைப் பொறேன். என்பதையும் மதியாது, பொருள்தேடிப் புறப்படுகின்ரு
பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/153
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை