பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்குன்அார் கிழார் 69 ஈண்டு அவர்அடுதலும் ஒல்லான்; ஆண்டு அவர் மாணிழை மகளிர் நாணினர் அழியத் தங்தை தம்மூாாங்கண் தெண்கிணை கறங்கச் சென்று ஆண்டுஅட்டனனே.” (புறம்: எ அ) புலவர் இடைக்குன்றுார் கிழார் பாடிய பாடல்கள் இக்கான்கே எனினும், இந்நான்கும், அவர் புலமைச் சிறப்பைப் போற்றும் பொன்னுரைகளாய் அமைந்து புகழ் பெறுதலைக் காண்க.