பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகாய்க்குடி கிழார் 71. அணும் தன் நெஞ்சினேக் கேட்பதாகப் பாடிக் காதல், கடமை இாண்டையும் வழுவாது போற்ற விரும்பும் ஒர் ஆண்டகை யின் உள்ளம் உண்ா வழிவகுத்துள்ளார் உகாய்க்குடியார் : ஈதலும், துய்த்தலும், இல்லோர்க்குஇல் எனச் செய்வினை கைம்மிக எண்ணுதி, அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ ? எம்மை உய்த்தியோ? உரைத்திசின் நெஞ்சே.” (குறுந்: சுக.)