பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கிழார்ப் பெயர்பெற்ருேர் வேறிடம் செல்லினும், நம்பால் கொண்டுள்ள அன்பிற் குறையான் ; ஆகவே, அவனைப் பழித்துரைப்பதை இனி மேற்கொள்ள ற்கு,” எனக் கொள்ள வைத்து அவன் குணம் பாராட்டும் இல்லறத்தின் இயல்பறிந்த அங்கில்லா ளேப் பாராட்டுவோமாக; அவ் இல்லாளே நமக்கு அறிமுக ம்ாக்கும் புலவரைப் போற்றுவோமாக : " இது.மற்றெ வனே தோழி துணியிடை இன்னர் என்னும் இன்னக் கிளவி இருமருப் பெருமை ஈன்றணிக் காான் உழவன் யாத்த குழவியின் அகலாது பாஅற் பைம்பயிர் ஆரும் ஊரான் திருமனைப் பலகடம் பூண்ட - பெருமுது பெண்டிரேம் ஆகிய மைக்கே..” (குறுந்: ச.அக.)