பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்கோழியூர் கிழார் 89 கிற்கும் நிலையிலாமாறு கிறைய அளிக்கும் கொடைக்குண முடையான் என அவன் கொடைச் சிறப்பையும் பாராட்டு வாராயினர் : - - 'வேழநோக்கின் விறல்வெஞ் சேஎய் ! வாழிய பெரும! கின் வரம்பில் படைப்பே; நிற்பாடிய வயங்கு செங்காப், பிறரிசை நுவலாமை - ஒம்பா தீயும் ஆற்றல் எங்கோ மாந்தரஞ் சேரல் இரும்பொறை.' (புறம் : உஉ) சேரனே ச் சிறக்கப் பாடிய இச் செய்யுட்கள், புலவர் குறுங்கோழியூர் கிழாரின் புலமைநலம் பொன்ருது விளங்க, அவர் புலமை நலம் கண்டு பின்னுள்ளோர் பாராட்டப் பெரிதும் துணையாய் அமைந்து விளங்கு கின்றன.