பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 . குட்டுவன் கண்ணனர்

அறவினை யன்றே விழுத்துணை அத்துணைப் புணே கைவிட்டோர்க்கு அரிதே துணை அழத் தொக்கு உயிர் வெளவுங்காலை இக்கரை கின்று இவர்ந்து உக்கரை கொளலே.”

(புறம் : கூடுஎ)

தமிழரசர் மூவர்; அம் மூவர்க்கும் உரியது இத் தமிழகம் என்ற உண்மை புலனுமாறு, “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு, (தொல் : செய்: எ.ஆ) எனக் கூறும் கொல்காப்பியனர் கூற்றுப்படியே, பொதுமை சுட்டிய மூவர் உலகம்,' எனப் புலவர் கூறுவது குறித்துக் காளற் பாலதாம். -