கண்கள். பிரான் சாத்தனுர்
பெருஞ் சாத்தனுர், பேரிசாத்தனுர் எனச் சாத்தனுக் எனும் பயருடையார் பலராதலின், அவரின் வேஅ அறிதற்கு இவர் பிரான் சாத்தனர் என அழைக்கப் பெற். றுளார். தாம் பாடிய கற்றிணைப் பாட்டில், சாத்தனர். நல்ல அறவுரை ஒன்றை அமைத்துப் பாடியுள்ளார் ;
“Work while you work ; Play while you Play” என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி தொழில் ஆற்ற வேண்டிய காலத்தே அது ஆற்றவேண்டும் ஆடவேண் டிய காலத்தே ஆடி மகிழ்தல் வேண்டும். இளையோர்க்கு இன்பம் தரும் காலம், அவர் ஆடி மகிழும் அக்காலமாம் ; ஆடல், பாடல்களால் அவர் கொள்ளும் மகிழ்ச்சி, அவர் உடலையும், உள்ளத்தையும் வளர்த்துத் துணே புரிகிறது. என்ப ; உடலும், உள்ளமும் வளரவேண்டிய இளமைக் காலத்தே, அவற்றை வளர்க்கும், ஆடல் பாடல்ே அவர் கொள்ளாகிருத்தல் அறிவுடைமை பன்று ; அல் அறி யாமை கிகழாவண்ணம் கின்று காத்தல் பெற்ருேர்தம் பெருங் கடளும். இளமையில், ஆடிப் பாடி வளராத மக்கள், வாழ்க்கையில், கல்லுடலும், பலவளமும் பெற்று விளங்கல் இயலாது; அவர் அவ்வாறு ஆடிப் பாடி மகிழா வண்ணம் அடக்கி வளர்த்தல் அறிவுடைமையும் அன்று : அறமும் ஆகாது. இவ் வுண்மையினே உணர்ந்த புலவர், ஆடிப்பாடி அகம் மகிழவேண்டிய தன் மகளே, இற்செறித்த தாய்க்கு உணர்த்துவார்போல் உலகத்தார்க்கு உணர்த்தி புளளா :
'விளையாடு ஆயமொடு ஒாையாடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிக் கிருத்தல் அறனும் அன்றே , ஆக்கமும் தேயும்.” (கம் : சுஅ).