பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 குட்டுவன் கண்ணணுர்

கடமையிற்றவருக் கருத்துடைமையினேயும், உயிர்க்கு உயிர் போன்ருனும், இமைப்பொழுதும் பிரிகற்கு இயலா தான்ும் ஆய அவன் பிரியவும், இல்லத்திற்கு ஆக்கம் கருதிப் பிரிந்துளான் என்ற எண்ணத்தால் துயர் பொறுத்து ஆற்றியிருக்கும் தலைவியின் கடமையிற்றவ ருக் கடப்பாட்டினேயும் புலவர் நன்கு காட்டியுள்ளார். அக்கால மக்கள் ஆண்டவனேப் போற்றம் முறையும், அவரிடத்தே காணப்பெறும் சமயநிலையும், அவர் பாட்டில் ஒரளவு வெளியாதல், அக்காலத் தமிழகத்தை அறிய விரும்புவார்க்கு அருந்துணையாம்.