பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழிக் கொற்றஞர் 5 :

கொற்றஞர், காட்டுமக்கள் பால் நலன் அல்லன தோன்றின், அந்நாட்டு ஆன்ருேர், அல்லன நீக்கி நல்லன. காம்ெ நற்பண்புடையாதல் முறையுடையரசன் ஆளும் நாட்டி லேயே ஆம் என்ற அரசியல் உண்மையினேயும் உணர்த்தி யுளளாா.

' பனைத்தோள் குறுமகள் பாவை தைஇயும், பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று இவள் உருத்தெழு வனமுலே ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் ; முறையுடை அரசன் செங்கோல் அவையத்து யான் தற்கடவின், யாங்காவது கொல் ? பெரிதும் பேதை மன்ற ; அளிதோ தான்ே இல் அழுங்கல் ஊாே.”

(குறுங் : உ.எசு)