பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கண்ணனர் 69

ஒழித்தது பழித்த செஞ்சமொடு, வழிப்படர்ந்து உள்ளியும் அறிதிரோ எம் என, யாழரின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க சோய் முந்துறுத்து, நொதுமல் மொழியல் , பின் ஆய்நலம் மறப்டெனே ?

கட்படர் ஒதி நிற்படர்ந்து உள்ளி அருஞ்செலவு ஆற்ரு ஆரிடை, ஞெரேரெனப் பாத்துபடு பாயல், சவ்வி பட்டென இலங்கு வளைசெறியா, இகுத்த நோக்கமொகி நிலங்கிளை நினைவினை கின்ற நிற்கண்டு இன்னகை இணையமாகவும், எம்வயின் ஊடல் யாங்குவந் தன்று என யாழரின்

கோடேந்து புருவமொடு, குவவு,துதல் விே நறுங்க துப்பு உளரிய நன்னர் அமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்று ஏக்கற்று உலமால் போற்ருய் ஆகலின், புலத்தியால் எம்மே." (அகம்: க.க)