இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தேவனுர் 39
அறிந்தோர் அறனிலர் என்றலர், சிறந்த இன்னுயிர் கழியினும் சனி இன்னதே புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த பின்ஈர்ஒதி என் தோழிக்கு, அன்னே! படுமணி யானைப் பசும்பூட் சோழர் கொடிங்டங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் கள்ளுடைத் தடவிற் புள்ளொலித்து ஒவாத் தேர்வழங்கு தெருவின் அன்ன கெளவை யாகின்றது ஐய! சின் அருளே.”
(நற் : உஉஎ)