டு, குணநலம்
பெருமைக்கும் ஏனேச் சிலுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (குறள். இ0இ)
என்பர் ஆதலில், ஒருவர் செய்த செயல்களே அறிந்தே, அவருடைய குணங்குற்றங்களே மதிப்பிடல் இயலும், நக்கீச ஞர் பால் அமைந்து கிடக்கும் குணாலங்களே அறிய விரும்பு கிருேம்; ஆனால், அவர் வாழ்க்கையினேயோ, வாழ்வில் அவர் மேற்கொண்ட செயல்களேயே நம்மால் அறியமுடிய வில்லை. இக்ாேனுர் உள்ளார்; அவர் பாக்கள் உள்ளன ; ஒக்சேனுள் பாக்கல்தான்் க்ரேனு ைஈம் காண்கிருேம்; பாக்கள், பாடுவோர்தம் மனத்தைப் படம்பிடித்துக் காட்டும் என்ப; ஆகவே, நக்கீரனுர்தம் பாடல்களைப் பார்த்து அவர் பண்பை அறிதலே நன்று ; அவர் பாடலைப் பயின்று பார்ப் பார்க்குப் புலப்படும் நக்கீசஞர் பண்புகள் பற்பலவாம். -
பொருமை புலவர்க்கு அணிகலன் ' என்ற பொய்யு சைக்கு எடுத்துக்காட்டாய் சிற்பவர் க்ர்ே. க்ரேன் பொருமை உடையவன் ' என ஆலுவாயின் அவிர்சடைக் கடவுளே கூறினர் எனின், அவர் பொருமைக்கோர் எல்ல்ே புண்டோரி என்றெல்லாம் பேசுவர் சில இழிமக்கள். இக்கீசர், புலவர் பலர்க்குத் தலைவராம் தகுதியுடையவர் எனக் கூறுவோரே, அவர் பொருமையே உருவாக்கொண் டவர் எனக்கூறுகின்றனர்:பொருமையின் பொல்லாங்குகளே உணர்ந்த புலவர்கள், பொறுமை உடையான் ஒருவனேக் தங்கள் தலைவராகக் கொண்டனர் என்பது எவ்வாறு பொருத்துமோ அறியேம்!
நக்கீரனுர் நூல்களே துணுகி கோக்கினுர்க்கு, அவர், அழுக்காது இலாத இயல்பினே ஒழுக்காருக் கொண்ட உயர் போாளர் என்பது புலனும்; க்கீரர் தம்மையொத்த புலவர்களைப் போற்றும் பண்புடையவராவர். ' புலவருட் புலவனுய்ப் போற்றப் படுவோன் யான்; நான் பிற புலவர் கஃாப் புகழ்வதா? புல்வர்களன்குே என்னைப் புகழ்தல் வேண்டும்’ என்று எண்ணியவால்லர். தம் காலத்தும்,