$8 . ந க் கி ர்
உரையாசிரியர்களால் ஆளப்படவில்லை என்பனவே சிறப்பு
டையன; அவற்றை இப் பாடல்கள் நக்கீரன் பாடியனவே.
என்பதை ஆதரிக்க முன் வத்தோர் மறுக்கவில்லை; மாருக ஒப்புக் கொண்டுள்ளனர். 3.
பாவினமும், பிரபந்தங்களும் பி ற்கால நால்கள் என்ற
குற் றச்சாட்டினை ம.அப்போர், அவற்றிற்கான ஆதாரங்
இா வலிந்து வருவித்துள்ளனர். தொல்காப்பியத்தில்
பாலினம் கூறப்படவில்லை என்பதையும், பிரபந்தங்களுக்
குத் தொல்காப்பியர் இலக்கணம் கூறிற்றிலர் என்பதையும், இவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். r
இவற்ருல், இவை சக்சேனர் பாடின அல்ல என்பதற் கான ஆ தாங்களை மறுக்கக் கூறிய காரணங்கள் போதியன வும் அல்ல, பொருத்தமானவையும் அல்ல என்பது உறுதி செய்யப்படும். -
இந் நூல்கள் சக்கீரரால் இயற்றப்பட்டனவே என் பதை ஆதரிக்கக் கூடிய காரணங்களுள் ஒன்று, பாக்களைப் புராணங்கள் சுட்டிக் கூறுகின்றன; புராணக்கதைகளைப் -க்கள் குறிப்பிடுகின்றன என்பது - புராணங்களின் வன் மை மென்மைகளே இன்னும் உறுதி செய்யப்படவில்லை : ,தி செய்யப் பெருத ஒன்றைக் கொண்டு لك سنة لتقى Tلفة له(يقي உறுதி செய்யப்படாத பிறிதொன்றை உறுதி செய்ய முற். படுத்ல், குருடனுக்குக் குகுடன் கோல் கொடுத்த கதை டோலாம், . . . . . . . தேவார ஆசிரியர்கள், சங்க காலத்திற்கு எத்தனையோ நூற்ருண்டுகளு கழித்து வந்தவராவர் ; அவர்கள் சங்க இால் கிகழ்ச்சிகளே கேளில் அறிந்து கூறுபவர் அல்லர் ; சொல்வழி வக்தி கிகழ்ச்சிகளைக் கேட்டவாறு பாடுபவர்; ஆகவே, அவர்கள் கூறிஞர்கள் என்பதிகுலேயே அவை அண்மையாகி விடும் என்று கொள்ளுதல் கூடாது; தேவார ஆசிரியரும் நக்கீரர் வாழ்க்கையில் கடைபெற்ற ஒரு நிகழ்ச் ைேயத் தான்் குறிப்பிட்டுள்ளாசே ஒழிய, நக்கீசஞர் டர்டி ஞர் இப் பாக்கக் என்று கூறினால்லர்.