பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱萄 மாநகர்ப் புலவர்கள் னல்லன்; வறியார்க்கு வழங்குவது ஆன்ருேர் கண்டி அறவழி ஆதலின் வழங்குகின்றேன் என்றே வழங்கும் வழக்கமுடையவைன் என அவன் வள்ளன்மையின் வனப் பினே வர்ைந்துகாட்டி வாழ்த்துவாராயினர்.

"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலவணிகன் ஆய்அலன்; பிறரும் சான்ருேர் சென்ற நெறியென : ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே."

ベー (புறம்: க.க.ச) இவ்வாறு கொடைக்குணம் சிறக்க உடையானேய்ே புலவர்கள் பாராட்டுதல் வேண்டும்; அவர்கள் வாழ்வதி ஞலேயே புலவர்கள் வாழ்கின்றனர்; தாம் வாழத் துணை புரிவாரைப் பாடாது, பிறரைப் பாடித் தம் வாழ்நாளேக் கொன்னே கழியவிடுதல் அறிவுடைமையன்று ; அவ்வாறு பாடிப் பாழாவதினும் அவர் அழிதலே சன்றாம் என்ற கருத்தினை விளக்க விரும்பிய புலவர், "அவ்வாறே அழிக" எனப் பிறரைக் கூறுவதினும், அவ்வியல் புடையேனாகிய யான் அழிக' எனத் தம்மேலிட்டுக் கூறியுள்ளார். தாம் வாழ்காலத்தில் வாழ்ந்தார் அனேவருள்ளும், ஆயே கொடை யாற் சிறந்தோளுவன்; அவனேயே முதற்கண் எண்ணி விருத்தல்வேண்டும்; அவன் புகழையே முதற்கண் கேட்டல் வேண்டும்; அவனேயே முதற்கண்பாடியிருத்தல் வேண்டும்; அவ்வாறு அவனப்பாடாது பிறரைப் பாடுவார் அழிதல் வேண்டும் முடமோசியார், முன்னர் எண்ணவேண்டிய ஆயைப் பின்னர் எண்ணினர்; முன்னர்ப் பாடவேண்டிய அவனைப் பின்னர்ப் பாடினர்; முன்னர்க் கேட்கவேண்டிய அவன் புகழைப் பின்னர்க் கேட்டார்; இதல்ை வருத்தம் மிதக் கொண்டார்; உடனே 'அழிக.என் உள்ளம்; அற்று விழுக என்ா; பாழுற்ற கிணறேபோல் துரர்களன் செவி" எனத் தம்மைத்தாமே கொந்துகொள்வாராயினர்; ஆயின்

புகழினையும், அவனப் பாடத்தவறிய தம் இழிகில்பினே ம் உணர்த்துவார்போல், புலவர்தம் கடமையினே உணர்ச்

1.

o,' ...a i.

மாசியூரரின் பண்புே பு

  • . . ক্ষ