பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 . மாக கர்ப் புலவர்கள்

"பங்குசெறிங் தன்ன பல்கதிர் இடைஇடைப்

பால் முகங் தன்ன பசுவெண் ணிலவின் மால்பிடர் அறியா, கிறைவுறு மதியம் ! சால்பும், செம்மையும் உடையை ; ஆதலின், கிம்கரங்து உறையும் உலகம் இன்மையின், எற்கரங்து உறைவோர் உள்வழி காட்டாய் ; கற்கவின் இழந்த என் தோள்போல் சாஅய்ச் சிறுகுபு சிறுகுபுசெரீஇ . அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே.” (கற்: க.கசு)