பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மாநகர்ப் புலவர்கள்

பொருது அவர் உள்ளம் என்பதை உணர்ந்து, இப்போரால் அவனுக்குப் பழியுண்டாம் என்றுகூறி அவன் உள்ளத்தே அச்சம் வரச்செய்து போர்விலக்கலே இனிச் செயற்பாலது, எனத் துணிந்து, “அரசே! போரில் புகுந்தார் இருவரும். வெற்றிகொள்ளுதல் இயலாது ; ஒருவரே வெற்றிகோடல் இயலும்; நீயும், கின் மக்களும் மேற்கொள்ளும் இப்போரில், கின் மக்கள் இருவராயும், இளைஞராயும் இருப்பதால் ஒரு வேளே அவர் வென்றார் எனில், நீ இதுகாறும் பெற்ற -வெற்றியெலாம் பாழாகப் பெரும்பழி யன்ருே நின்பால் வந்துஅம்! இதை எண்ணிப் பார்ப்பாயாக, போர் நோக்கிச் புறப்படுதற்கு முன்," என்று கூறி முடித்தார். -

தாம் கூறிய அறவுரைகள், அரசன் உள்ளத்தே புகுந்து அதற்குரிய பயனே அளிக்கத் தொடங்கின என் புதை அறிந்த புலவர் உடனே 'அரசே! போர்விட்டுப் புறப்படுக ! அடைந்தார்க்கு அருள் புரியும் பெரியோயை கின்னே, விண்ணுலகோர் விரும்பி வரவேற்றலே விரும்பு கின்ருேம் யாம் ; அதற்கு வழி இப்போரன்று நல்லன. பல ஆற்றுதல் வேண்டும் அதற்கு ; ஆகவே அந் நல்லன. புரிய இன்றே எழுக!" என்று கூறினர். புலவர் பொன் மொழிகள் பயன் அளித்தன. போர் ஒழித்து மீண்டான் அரசன் ஆனால் மக்கள் எதிர்த்தனரே என்ற எண்ணம், உலகவாழ்வை வெறுக்கச் செய்தது; வடக்கிருந்து உயிர் விட்டுப் புகழ்கொண்டான் ; போர் மேற்கொண்டு, பகை யாசர் பழிக்க இறக்க இருந்த அரசனேப் புலவரும் பிறரும் போற்றிப் புகழ்ந்து கண்ணிர்விட்டுக் கலங்குமாறு இறக்கச் செய்த அருந்திறல், புல்லாற்றுார் எயிற்றியர்ைக் கிருத்தலே அறிந்து அகம் மிக மகிழாதார் யார்? . . .

“மண்டமர் அட்ட மதனுடை கோன்தாள்

வெண்குட்ை விளக்கும் விறல்கெழு வேந்தே ! பொங்குநீர் உடுத்த இம்மலர்தல் உலகத்து

கின்தில் வந்த் இருவரை-கினைப்பின் தோன்றுறை துப்பின்கின் பகைஞரும் அல்லர்; அர்விெங்காட்சியொடுமாறுஎதிர்பு எழுந்தவர் :