பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்கையார் 45.”

கடைச்சங்கப்புலவரும், களவழி பாடியவரும் ஆய பொய்கையார், முதலாழ்வார் மூவர் எனச் சிறப்பிக்கப்பெறுவாருள் ஒருவராய பொய்கையாழ்வாரே எனக் கூறுவர் சிலர்; மறந்தும் புறந்தொழா மாந்தராகிய ஆழ் வார்களுள் முதல்வராகிய பொய்கையால் மக்களைப் பாடி, யிரார்; அதிலும், சோழன் செங்களுளுகிய சிறந்த சைவன் ஒருவனேப் பாடியிரார் ஆதலின், கடைச்சங்கப் பொய்கையா ரல்லர், பொய்கையாழ்வார் என்று கூறுவாரும் உளர். பொய்கையார் பாடிய களவழி நாற்பது, அழகிய உவமை கள் அமைந்த அரிய செய்யுட்களின் தொகுப்பு நூல் : படித்து இன்புறற்குரிய சிறந்த சிறு நூல். * . .