பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசி ரேனர் 79.

சென்றுளார்; அரசியல் நெறி நிற்பார், அதை அறிந்து மேற்கொண்டு ஆட்சிபுரிந்து, தாமும் தம் காடும் தழைக்கத் .துணை புரிவாராக!

"கெல்லும் உயிர் அன்றே ; ருேம் உயிர் அன்றே ;

மன்னன் உயிர்த்தே மலர்தலே உலகம் ; அதல்ை, யான் உயிர் என்பது அறிகை - வேல்மிகு தான்ே வேந்தற்குக் கடனே.’ (புறம்: க.அசு) இத்துணைப் பெரிய அரசியல் உண்மையினே, இவ்வளவு தெளிவாகவும், எளிமையாகவும் எடுத்துக்கூறிய புலவர் புலமை நலத்தினேப் போற்றி வணங்குவோமாக!