பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேகன் 85

புலவர் பலரும் கூடியுரைத்த அறவுரை அனைத்தையும் அமைகியுறக் கேட்டான் பேகன்; அவ்வாறு அவர் உரைத் தன உளங்கொண்ட பின்னரும், அவர்வழி நடவாது மறுக்கும் மதியிலானல்லன் பேகன் தேர் ஏறித் தன் வீடட்ைந்து ம்னமாட்சியை மாண்புறச் செய்தான்். அறி விழந்து அல்வழி புக்க தனக்கு அறவழி காட்டிப் பெரு நெறி நிறுத்திய புலவர் அனேவர்க்கும் பரிசுபல அளித்துப் புகழ்பெருக வாழ்ந்திருந்தான்்.