பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர் செல்வி மா. ஆசியாதாரா அவர்கள். கணிப்பொறியில் இருந்த சொல்லடைவை நூல்வடிவில் வடிவமைப்பதற்கான சூழலில் உதவியவர் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதுகலை மாணவர் செல்வன் ப. கௌசான் அவர்கள். இவ்விருவருக்கும் என் நன்றி.

பெ. மாதையன்