பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

141


கனி : 5 பட்டையாக நீண்ட சதைக் கனி, பழுக்காது மிகுந்த புளிப்புள்ளது.

தமிழ் நாட்டில் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. காய்கள் உணவுக்குப் பயன்படும். இதனை ஒத்த மற்றொரு இனம் அவர்கோயா காரம்போலா என்பது (Averrhoa carambola). தமிழ்நாட்டுத் தாவரங்களில் வளர்க்கப்படுகிறது. இவையிரண்டும் எந்த நாட்டிற்கு உரியன எனத் தெரியவில்லை.

புளிமாங்காய்
(Averrhoa bilimbi)